பால் ஏந்தினாள்
பழம் ஏந்தினாள்
பாலும் பழமும் ஏந்தினாள்
வாழ்கையை ஏந்த வில்லை.
பாசம் காட்டினாள்
நேசம் காட்டினாள்
பாசமும் நேசமும் காட்டினாள்
வாழ்கையில் எதையும் காண வில்லை
சாதுரியம் . இருந்தது
சா துர்த்தியமும் இருந்தது
சாதுரியமும் சாதுர்த்தியமும் இருந்தது
வாழ்க்கையில் எதுவும் இல்லை
ஏன் என்று புரியவில்லை
தவறு எங்கே என்று தெரியவில்லை
மனது வலிக்க உடல் குலுங்க
அழுதவாறே போகிறது அவள் வாழ்க்கை
பழம் ஏந்தினாள்
பாலும் பழமும் ஏந்தினாள்
வாழ்கையை ஏந்த வில்லை.
பாசம் காட்டினாள்
நேசம் காட்டினாள்
பாசமும் நேசமும் காட்டினாள்
வாழ்கையில் எதையும் காண வில்லை
சாதுரியம் . இருந்தது
சா துர்த்தியமும் இருந்தது
சாதுரியமும் சாதுர்த்தியமும் இருந்தது
வாழ்க்கையில் எதுவும் இல்லை
ஏன் என்று புரியவில்லை
தவறு எங்கே என்று தெரியவில்லை
மனது வலிக்க உடல் குலுங்க
அழுதவாறே போகிறது அவள் வாழ்க்கை