Wednesday, October 7, 2015

மழை

மழை பூத் துவலாக த்   தூவ 
கதிரவன் சட்டென்று மறைய 
 மலர்கள் சிற குகள்  போல்  தெறிக்க 
அங்கு ஓர் அதிசயகே காட்சியை 
கண்டு மகிழ்ந்தோ ம்  

 

No comments:

Post a Comment