மண் வாசனை ஈர்க்க
வாசலில் நின்றேன்
கரு முகில சூ ழ
வானம் இருள
குளிர் காற்று வீச
சொட்டு சொட்டாக
மழை வடிய
வெகு நாட்கள்
தவம் கை கூட
மகிழ்ந்து நின்றேன்
இயற்கையின்
கொடுப்பினை யை
நினைந்து
வாசலில் நின்றேன்
கரு முகில சூ ழ
வானம் இருள
குளிர் காற்று வீச
சொட்டு சொட்டாக
மழை வடிய
வெகு நாட்கள்
தவம் கை கூட
மகிழ்ந்து நின்றேன்
இயற்கையின்
கொடுப்பினை யை
நினைந்து