Tuesday, May 5, 2015

கை நிறைய

சித்திரை அப்பன் தெருவிலே
 சித்தரை பிள்ளை விரட்டுவான் 
 அப்பனையோ தம்பியையோ 
 தெரியவில்ல புரியவில்லை 
 அப்பனைக் கை கொண்டான் 
 எவ்வழியில் புலப்படவில்லை 
நியாயம் இல்லா  வழியிலே 
 அப்பனை வசப்படுத்தினான்  
மந்திரமோ தாரமோ 
 எதோ  அறிய முடியவில்லை 
 தம்பியை கைக்  கொள்ள  
இயலவில்லை  
 பதிலாக சொத்தைக் கொடுக்காமல்  
 இழுத்தடித்தான்  வழக்கு விளக்கு 
 என்ற முறையிலே 
 இறுதியில் தவிக்கிறான்  தற்போது
உடல் உபாதையால்    மொழி வழக்கு 
 தெரியாமல்   அதிகாரம் புரியாமல் 
 மூ ட்டைக்  கட்டுகிறான்  
 முடித்துக்  கொண்டு  
 திரும்பிகிறான்  கை நிறைய 
 பணத்தோடு..