சித்திரை அப்பன் தெருவிலே
சித்தரை பிள்ளை விரட்டுவான்
அப்பனையோ தம்பியையோ
தெரியவில்ல புரியவில்லை
அப்பனைக் கை கொண்டான்
எவ்வழியில் புலப்படவில்லை
நியாயம் இல்லா வழியிலே
அப்பனை வசப்படுத்தினான்
மந்திரமோ தாரமோ
எதோ அறிய முடியவில்லை
தம்பியை கைக் கொள்ள
இயலவில்லை
பதிலாக சொத்தைக் கொடுக்காமல்
இழுத்தடித்தான் வழக்கு விளக்கு
என்ற முறையிலே
இறுதியில் தவிக்கிறான் தற்போது
உடல் உபாதையால் மொழி வழக்கு
தெரியாமல் அதிகாரம் புரியாமல்
மூ ட்டைக் கட்டுகிறான்
முடித்துக் கொண்டு
திரும்பிகிறான் கை நிறைய
பணத்தோடு..