கடலினும் மாணப் பெரிது
மனதில் நிரம்பி வழியும்
அன்பு.
மலையிலும் மிகப பெரிது
மனித நேயம் ததும்பும்
மனம்.
வானிலும் சாலச் சிறந்தது
சக மனிதனை மதிக்கும்
எண்ணம்.
அன்பு செலுத்தவது எளிதல்ல
மனி த நேயம் கிடைக்காது
மதிக்கும் எண்ணம் வராது.
மூன்றும் ஒருங்கே பெற்றால்
மனி தன தெய்வம் போன் றவன்
வணங்க வேண்டியவன்.