Saturday, April 1, 2017

தன்னை விட்டால்

சேகரித்த  புகழை
 இழந்தான் செருக்கால்.

தான் என்ற ஒருமித்த
 நோக்கு  கெடுத்தது.

 தன்னை  விட்டால் 
யாருமில்லை  என்ற போக்கு

சரித்தது அவனை
 பாதாளம் மட்டும்