சேகரித்த புகழை
இழந்தான் செருக்கால்.
தான் என்ற ஒருமித்த
நோக்கு கெடுத்தது.
தன்னை விட்டால்
யாருமில்லை என்ற போக்கு
சரித்தது அவனை
பாதாளம் மட்டும்
இழந்தான் செருக்கால்.
தான் என்ற ஒருமித்த
நோக்கு கெடுத்தது.
தன்னை விட்டால்
யாருமில்லை என்ற போக்கு
சரித்தது அவனை
பாதாளம் மட்டும்