நீராடல் ஒரு சுகம்
அதிலும் எண்ணெய்க் குளியல்
ஓரின்பம்.
இதமான சூட்டில் எண்ணெய்யும்
வடித்த கஞ்சித் தனியில்
கலந்த சீயக்காயும்
வெது வெதப்பான் நீரும்
கலந்த குளியல்
ஒர் அற்புதம்
வாரமிருமுறை குளித்ஹால்
நோய் அண்டாது
அசதி தோன் றாது
புத்துணர்வு உண்டாகி
உடல் அழகாக தோன்றும்.
No comments:
Post a Comment