Monday, March 27, 2017

எண்ணிக் கசிந்துருகி

மழை தனைப்   பார்த்து
கண்கள் பூத்து

வெய்யில் தனைக் கண்டு
 விழிகள் சோர்ந்து

வற்றிய   ஆற்றை நோக்கி
பார்வை  தடுமாற

வறண்ட நிலத்தை நினைந்து
கண்ணீர்   பெருக

வலம் வரும் தமிழனை
எண்ணிக்  கசிந்துருகி

யாரை நிந்திக்க என்று புரியாமல்
மனம் நொந்து நிற்கிறேன்.

No comments:

Post a Comment