Friday, March 24, 2017

வெயிலின் வன்மை.

தர்க்கம் தாக்கம்  என்கிற போது 
 முதலில் நினைவுக்கு  வருவத 
 வெயில்.

ஆக்கம் ஆணவம் என்ற போது 
மனதில் தோன்றுவது 
வெயில்.

வெளிச்சம் வெளிப்பாடு  கொண்ட போது
எண்ணம் முழுவதும் கொள்வது 
வெயில். 

கொடுமை கொடூரம் சந்திக்கும் போது 
அறியாமலே காண்பது 
வெயில்.

நன்மை கோடி மறக்காமல் 
தீமையும் ஏற்றாற்  போலவே 
வெயிலின் வன்மை.

No comments:

Post a Comment