அறிவை வெளிப்படுத்த
பல வழிகளில் முனைந்த்தான்.
ஒவ்வொரு முய ற்சியும் கூடவில்லை
அவனுக்கு, பாவம் .
எங்குமே அவனின் ஆர்வம்
தன நிலையிழந்து வெறிச்சோடி
அவனின் திறமை விளக்கமாக
பட்டொளி வீசி பறக்க
இருப்போரும் இல்லாதோரும்
அவனை நினைந்து நகையாட
அவன் இல்லை ஒரு பேச்சுக்கு
என்று சமாளித்தது கொள்கிறான்
அன்றும் இன்றும்.
பல வழிகளில் முனைந்த்தான்.
ஒவ்வொரு முய ற்சியும் கூடவில்லை
அவனுக்கு, பாவம் .
எங்குமே அவனின் ஆர்வம்
தன நிலையிழந்து வெறிச்சோடி
அவனின் திறமை விளக்கமாக
பட்டொளி வீசி பறக்க
இருப்போரும் இல்லாதோரும்
அவனை நினைந்து நகையாட
அவன் இல்லை ஒரு பேச்சுக்கு
என்று சமாளித்தது கொள்கிறான்
அன்றும் இன்றும்.
No comments:
Post a Comment