பிற னைப் பற்றி பேசுவது
புறங் கூ று தல்.
பிறனைப் பழிப்பது
ஆற்றாமை .
பிறனின் சொத்தை அபகரிப்பது
கேவலம்..
பிறனி ன் உரிமையைப் பறி ப்பது
அவதூறு.
பிறனின் மனையை நோக்குவது
அநியாயம்
பிறனின் வேலையாளை அணுகுவது
அக்கிரமம்.
பிறன் என்று நினைத்து ஒதுங்குவது
மரியாதை.