Saturday, January 31, 2015

மரியாதை

பிற னைப் பற்றி  பேசுவது 
 புறங்  கூ று தல்.

பிறனைப்  பழிப்பது 
 ஆற்றாமை .

பிறனின்  சொத்தை  அபகரிப்பது
கேவலம்..

பிறனி ன்   உரிமையைப்     பறி ப்பது 
அவதூறு.

பிறனின்  மனையை  நோக்குவது 
அநியாயம் 

பிறனின்  வேலையாளை  அணுகுவது 
அக்கிரமம்.

பிறன்   என்று நினைத்து ஒதுங்குவது  
மரியாதை.

  

No comments:

Post a Comment