தாயை நேசிப்பது போல்
நேசித்து
தாயின் சொல்லை மீறாதது போல்
மீறி
நல்ல பிள்ளை என்று பெயரெடு க்கும் போது
தாயின் வளர்ப்பினால் அல்ல
தன்னுடைய நிலையால்
என்று இறுமாந்து
பூரிக் கிறான் தாய்
பெற்ற மகன்
தாய் புன் முறுவல்
பூக்கிறாள் மகனின்
நினைப்பை நினைத்து.
நேசித்து
தாயின் சொல்லை மீறாதது போல்
மீறி
நல்ல பிள்ளை என்று பெயரெடு க்கும் போது
தாயின் வளர்ப்பினால் அல்ல
தன்னுடைய நிலையால்
என்று இறுமாந்து
பூரிக் கிறான் தாய்
பெற்ற மகன்
தாய் புன் முறுவல்
பூக்கிறாள் மகனின்
நினைப்பை நினைத்து.
No comments:
Post a Comment