Tuesday, January 20, 2015

ஆள் இல்லை

காட்டிலே ஒரு பூ
 அது எ ன்ன பூ?

கவனம் கொள்ள
ஆள் இல்லை
 அழகு பார்க்க
 ஆள் இல்லை.


வளர்த்து செழித்து
அழகாக மலர்ந்து
பூ பூவாகச்  சிரித்து
நிற்கும்  வண்ணக்
கோலத்தைக்  காண
ஆள் இல்லை.   

No comments:

Post a Comment