காட்டிலே ஒரு பூ
அது எ ன்ன பூ?
கவனம் கொள்ள
ஆள் இல்லை
அழகு பார்க்க
ஆள் இல்லை.
வளர்த்து செழித்து
அழகாக மலர்ந்து
பூ பூவாகச் சிரித்து
நிற்கும் வண்ணக்
கோலத்தைக் காண
ஆள் இல்லை.
அது எ ன்ன பூ?
கவனம் கொள்ள
ஆள் இல்லை
அழகு பார்க்க
ஆள் இல்லை.
வளர்த்து செழித்து
அழகாக மலர்ந்து
பூ பூவாகச் சிரித்து
நிற்கும் வண்ணக்
கோலத்தைக் காண
ஆள் இல்லை.
No comments:
Post a Comment