விட்டில் பிறந்த பெண்ணை
எள்ளி நகையாடி
நைந்து பேசி
நோகச் செய்த
போது மகிழ்ந்த
உள்ளம்
இன்று தன மகள்
இன்னல் படும் போது
துடிப்பது
நியாயமன்றோ?
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
முற்பகல் செய்யின்
பிற்பகல் தானே வரும்
என்ற கோட்பாடுகள்
நினைவுக்கு வரின்
அது ஒரு
வேறுபாடு அல்ல!
எள்ளி நகையாடி
நைந்து பேசி
நோகச் செய்த
போது மகிழ்ந்த
உள்ளம்
இன்று தன மகள்
இன்னல் படும் போது
துடிப்பது
நியாயமன்றோ?
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
முற்பகல் செய்யின்
பிற்பகல் தானே வரும்
என்ற கோட்பாடுகள்
நினைவுக்கு வரின்
அது ஒரு
வேறுபாடு அல்ல!
No comments:
Post a Comment