ஆடல் வல்லான்
ஆடினான்
இர வும் பகலுமாக
தரிசனம் தந்தான்
ஆதிரை அன்று
கால் மாறி
மாறி ஆடினான்
இடது வலது என்று
மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
வையைத்தில்
தோன்றும் கதிரவன்
கிழக்காலே
மறையும் ஞாயிறு
மேற்காலே
இரவும் விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
ஆட
மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்
ஆடினான்
இர வும் பகலுமாக
தரிசனம் தந்தான்
ஆதிரை அன்று
கால் மாறி
மாறி ஆடினான்
இடது வலது என்று
மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
வையைத்தில்
தோன்றும் கதிரவன்
கிழக்காலே
மறையும் ஞாயிறு
மேற்காலே
இரவும் விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
ஆட
மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்
No comments:
Post a Comment