Monday, January 5, 2015

ஆட்டமும் பாட்ட முமாக

ஆடல் வல்லான்
 ஆடினான்
 இர வும்  பகலுமாக
 தரிசனம் தந்தான்
 ஆதிரை அன்று
 கால் மாறி
 மாறி  ஆடினான்
  இடது வலது என்று
 மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
 வையைத்தில்
தோன்றும் கதிரவன்
 கிழக்காலே
 மறையும் ஞாயிறு
 மேற்காலே
 இரவும்  விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
 ஆட
 மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்




 




No comments:

Post a Comment