பிறந்தாள் மாதேவி
மகத்தினிலே
குலவிளக்காய்
வெள்ளி மாலையிலே
விளக்கு வைக்கும்
மாலைப் பொழுதிலே
வந்தாள் மகராசி
திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
அழகுப் பெண்ணாய்
மழலைக் குழந்தையாக!
மகத்தினிலே
குலவிளக்காய்
வெள்ளி மாலையிலே
விளக்கு வைக்கும்
மாலைப் பொழுதிலே
வந்தாள் மகராசி
திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
அழகுப் பெண்ணாய்
மழலைக் குழந்தையாக!
No comments:
Post a Comment