Friday, January 9, 2015

வீடு தேடி வந்தாள்

பிறந்தாள்  மாதேவி
மகத்தினிலே
 குலவிளக்காய்
 வெள்ளி மாலையிலே
 விளக்கு வைக்கும்
 மாலைப் பொழுதிலே
 வந்தாள்  மகராசி
 திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
 அழகுப்  பெண்ணாய்
மழலைக்  குழந்தையாக!
  

No comments:

Post a Comment