Sunday, January 18, 2015

மெய் மறந்து நின் றேன்

துள்ளலுடன் வந்தாள்  
குலுங்கி குலுங்கிச்  சிரித்தாள்
கண்ணில் பெருமை
 உதட்டில் புன்  முறுவல்
பெருமிதமும் பேரு வகையுடன்
குதுகாலித்தாள்
சிறுமி என்று நினைத்தேன்
 சிறுமியே என்றாலும்
மதிப்பும் மரியாதையும்
 வியாக்க வைக்கும்
 அழகும்
 என்னைக்  கவர
 மெய் மறந்து நின் றேன்
வெகு நேரமாக! 

No comments:

Post a Comment