Thursday, January 8, 2015

அரை தூ க்கத்திலே

துயில்  எழுந்தாள் 
 காலைப் பொழுதிலே
 கண்ணை மூடி மூடி 
 திறந்தாள் வைகறைப்  பொழுதிலே 
 சாள ரம் வழியே வந்த காற்று  
 உடலை வருட 
 சுகமாக நெட்டி  முறித்தாள்
 மங்கை சோம்பலோடு  
 மனம் பறந்து சென்றது 
 முடிந்ததை  நோக்கி 
 கவனம் ஆட்கொண்டது 
 நடப்பதை நினைத்து 
பார்வை பறிபோனது 
 எதிர்காலத்தை எண்ணி 
 சிக்கி தவிக்கிறாள் 
 மங்கை  அரை தூ க்கத்திலே 
  
 

No comments:

Post a Comment