Saturday, January 17, 2015

பெண்ணின் மனதை

கூட்டிச் சென்றான்
 உலகத்தைக்  காண
 ஒவ்வொரு திசையும்
காட்டினான்  அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
  முழுவதும் காட்டினான்
அன்போடு
 ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின்  மனதைக்     காணவில்லை
 காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை

No comments:

Post a Comment