கூட்டிச் சென்றான்
உலகத்தைக் காண
ஒவ்வொரு திசையும்
காட்டினான் அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
முழுவதும் காட்டினான்
அன்போடு
ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின் மனதைக் காணவில்லை
காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை
உலகத்தைக் காண
ஒவ்வொரு திசையும்
காட்டினான் அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
முழுவதும் காட்டினான்
அன்போடு
ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின் மனதைக் காணவில்லை
காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை
No comments:
Post a Comment