தன்னை இழந்தாள்
தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
தாயுக்கும் பிறன் வழியில்
ஆதாயம் காணும்
தந்தைக்கும் பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
செல்வந்த்ரைக் காணின்
மண்ணில் விழுந்து
வணங்கினாள்
அவளைக் கண்டு
மனம் புழுங்குகிறது
எண்ணம் துடிக்கிறது
தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
தாயுக்கும் பிறன் வழியில்
ஆதாயம் காணும்
தந்தைக்கும் பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
செல்வந்த்ரைக் காணின்
மண்ணில் விழுந்து
வணங்கினாள்
அவளைக் கண்டு
மனம் புழுங்குகிறது
எண்ணம் துடிக்கிறது
No comments:
Post a Comment