Monday, January 12, 2015

செல்வந்த்ரைக் காணின்

தன்னை இழந்தாள்
 தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
 தாயுக்கும்  பிறன் வழியில்
ஆதாயம்    காணும்
 தந்தைக்கும்   பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
 செல்வந்த்ரைக் காணின்
 மண்ணில் விழுந்து
 வணங்கினாள்
 அவளைக் கண்டு
 மனம் புழுங்குகிறது
 எண்ணம் துடிக்கிறது
   
 

No comments:

Post a Comment