வந்தவன் கேட்டான்
ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
பதில் சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
அந்தக் காரணமும்
எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.
ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
பதில் சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
அந்தக் காரணமும்
எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.
No comments:
Post a Comment