Monday, January 5, 2015

ஒரு கேள்வி

வந்தவன் கேட்டான்
 ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
 பதில்   சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா  உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
 அந்தக் காரணமும்
 எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.

    

No comments:

Post a Comment