Sunday, January 18, 2015

தரமற்ற படைப்பு

எழுதுவது நனநெறி க்காக
 எழுதுவது உணர்ச்சிகளுக்கு
 வடிகாலாக
 எழுதுவது பண்பாட்டின்
 மேன்மைக்காக
 எழுத்தில் கண் ணியம்
 எழுத்தில் ஒரு நேர் த்தி
எழுத்தில் ஓர் அழகு
 காணி ன்
அது ஒரு காவியம்
அநாகரிகம்  தோன்றின்
 கொச்சை  சொற்கள் இருப்பின்
 அது ஒரு
 தரமற்ற   படைப்பு
 என்று கொள்ளின்.
  

No comments:

Post a Comment