எழுதுவது நனநெறி க்காக
எழுதுவது உணர்ச்சிகளுக்கு
வடிகாலாக
எழுதுவது பண்பாட்டின்
மேன்மைக்காக
எழுத்தில் கண் ணியம்
எழுத்தில் ஒரு நேர் த்தி
எழுத்தில் ஓர் அழகு
காணி ன்
அது ஒரு காவியம்
அநாகரிகம் தோன்றின்
கொச்சை சொற்கள் இருப்பின்
அது ஒரு
தரமற்ற படைப்பு
என்று கொள்ளின்.
எழுதுவது உணர்ச்சிகளுக்கு
வடிகாலாக
எழுதுவது பண்பாட்டின்
மேன்மைக்காக
எழுத்தில் கண் ணியம்
எழுத்தில் ஒரு நேர் த்தி
எழுத்தில் ஓர் அழகு
காணி ன்
அது ஒரு காவியம்
அநாகரிகம் தோன்றின்
கொச்சை சொற்கள் இருப்பின்
அது ஒரு
தரமற்ற படைப்பு
என்று கொள்ளின்.
No comments:
Post a Comment