திசை தெரியாமல்
திரிகிறான்
கண்ணிருந்தும்!
பேசத தெரியாமல்
பேசுகிறான்
வாயிருந்தும்!
பொருள் புரியாமல்
நடக்கிறான்
காதிருந்தும்.
ஏன் தெரியுமா?
அவனுக்கு
அறிவில்லை!
திரிகிறான்
கண்ணிருந்தும்!
பேசத தெரியாமல்
பேசுகிறான்
வாயிருந்தும்!
பொருள் புரியாமல்
நடக்கிறான்
காதிருந்தும்.
ஏன் தெரியுமா?
அவனுக்கு
அறிவில்லை!
No comments:
Post a Comment