Thursday, January 8, 2015

அறிவில்லை!

திசை தெரியாமல்
 திரிகிறான்
 கண்ணிருந்தும்!

பேசத தெரியாமல்
 பேசுகிறான்
வாயிருந்தும்!

பொருள் புரியாமல்
நடக்கிறான்
 காதிருந்தும்.

 ஏன்  தெரியுமா?
 அவனுக்கு
 அறிவில்லை!

No comments:

Post a Comment