Monday, January 5, 2015

சற்றுப் பொழுதிலே


அன்றொரு நாள்

காற்று  வீசியது
கோராமாக
 பிய்த்துக்  கொண்டு
 பிளறிக் கொண்டு
 தாண்டவமாடியது
அலறியது, பதறியது
 அமைதியானது  சற்றுப்
பொழுதிலே.


மறு நாள்

காற்று  பரவியது
 தென்றலாக
உரசிக்  கொண்டு
உறவாடிக்கொண்டு
  நடனமாடியது
பாடியது, அழைத்தது
சுகமாக சற்றுப்
பொழுதிலே




No comments:

Post a Comment