Meenavin Then thuligal
Monday, January 5, 2015
சற்றுப் பொழுதிலே
அன்றொரு நாள்
காற்று வீசியது
கோராமாக
பிய்த்துக் கொண்டு
பிளறிக் கொண்டு
தாண்டவமாடியது
அலறியது, பதறியது
அமைதியானது சற்றுப்
பொழுதிலே.
மறு நாள்
காற்று பரவியது
தென்றலாக
உரசிக் கொண்டு
உறவாடிக்கொண்டு
நடனமாடியது
பாடியது, அழைத்தது
சுகமாக சற்றுப்
பொழுதிலே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment