Wednesday, January 7, 2015

தன் னை விட

தன் னை விட சிறந்தவன் இல்லை
 தன்னை மிஞ்ச ஆள் இல்லை
 தான்  சொல்வது சரி
 என்று வாதாடுவான்
 விவாதம் செய்து
 விவே கம் மறந்து
 காயப்படுத்தி
இரறு மாப்புக்கொள் வான்

  

No comments:

Post a Comment