Wednesday, January 7, 2015

கருணைத் தலைவன்

கலைஞன் அவன்
 கட்சியில்  அவன்
தலைவன்
 குடும்பத்தில்  அவன்
 தவறு
 குடும்பங் களில்  அவன்
 ( அவனுக்குப் பல)
 தலைவன்.

நின் றான் பெருமிதமோடு
 அன்று
 செல்வம் பெருகியது
 ஏன்  வழிந்தது
பொற்குவியலாக
குடும்பங்கள்  
மகிழ்ந்தன.

நிற்கிறான்   பெருங்கவலை யோடு
 இன்று
பதவிக்குச் சண்டை
 தாரங்களின்  ஆக்கிரிமிப்பு
 செல்வங்களின்   கொந்தளி ப்பு
  திக்கு முக்காடிகிறான்
கருணைத் தலைவன்

No comments:

Post a Comment