திருமணம் ஒரு வரம்
நடப்பதும் நடவாதும்
நம்மிடையே இல்லை
முனைப்பும் முயற் சியும்
இருப்பின் கைகூடும் என்று
கொள்ள இயலாது.
அதற்கும் மேல் ஒன்று
இரு ப்பது மறக்க
இயலாது.
அதுவே தெய் வாதினம்
கண்ணுக்குத் தெரியாத
ஒர் அற்புதம்!
நடப்பதும் நடவாதும்
நம்மிடையே இல்லை
முனைப்பும் முயற் சியும்
இருப்பின் கைகூடும் என்று
கொள்ள இயலாது.
அதற்கும் மேல் ஒன்று
இரு ப்பது மறக்க
இயலாது.
அதுவே தெய் வாதினம்
கண்ணுக்குத் தெரியாத
ஒர் அற்புதம்!
No comments:
Post a Comment