Friday, January 16, 2015

ஒர் அற்புதம்

திருமணம்   ஒரு வரம்
 நடப்பதும்  நடவாதும்
 நம்மிடையே இல்லை

முனைப்பும் முயற் சியும்
இருப்பின்  கைகூடும்  என்று
கொள்ள இயலாது.

அதற்கும் மேல் ஒன்று
 இரு ப்பது மறக்க
 இயலாது.

  அதுவே  தெய் வாதினம்
கண்ணுக்குத் தெரியாத
 ஒர்  அற்புதம்!    

No comments:

Post a Comment