Saturday, January 31, 2015

அசந்து போனேன்

வயதை மறந்தான்
 ஓடினான்  வாசலுக்கு
 எட்டிப் பார்த்தான்
 மூன்றாம்  வீட்டை
 உள்ளே ஓடினான்
சட்டென்று
புரியவில்லை எனக்கு
 மூன்றாம்  வீட்டை
கவனித்தேன்
அலுவலகத்திலிருந்து
 வெளியே வநது
தன் மகிழு ந்துவை நோக்கிச்
 சென்றார்.
 அதை திருப்பி கொண்டு
 வந்தார்.
அவரைக் கண்டவுடன்
 இந்தஅறு பத்தெ ட்டு   மனி தன்
 ஓடுகிறான்  என்று அறிந்தேன. .
எழட்டு  வயது    மன வளர்ச்சியைக்
கண்டேன்.
தெரிந்து கொண்டேன் பின்  இருவரும்
அண்ணன் தம்பி என்று
 என்ன பாசம் என்று எண்ணு ம் போது
கேள்விப்பட்டேன் இருவரும்
 பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று
உணர்ந்தேன் காழ்ப்பை!
ஓடும் திறன்  அறு ப தெட்டடிலும்
அசந்து போனேன்  அவனின்
இளமையைக்  கண்டு
அதிர்ந்து போனேன்  அவனின்
வளர்ச்சியைக் கண்டு


No comments:

Post a Comment