Friday, January 16, 2015

புல் மீது படர்ந்த

தன்  நிலை பிறழாதவன்
இன்னல் பட வேண்டியதில்லை
 அவை வரும் போகும்
செலவினம் இல்லை.
 வந்த வழியில் போய்  விடும்
 சற்று தடுமாற்றத்தைக் கொடுத்து
  தாங்கிக் கொண்டு திடமாக
 நோக்கின்
 புல்  மீது படர்ந்த
 பனி போல விலகிடும்
 சட்டென்று !

No comments:

Post a Comment