Thursday, January 8, 2015

ஒரு நெருடல்

கிட்டே வந்தால் 
 நூறு அடி ஓடுகிறான்.

தள்ளிபோனால் 
 வாலைப்  பிடிக்கிறான்.

அவனைத்  தாக்குவது 
 எளிது!
 புறந்த்தள்ளுவது 
 சுலபம்!
 அவன் என்றுமே
 ஒரு நெருடல்  

No comments:

Post a Comment