Monday, December 29, 2014

நியாயம் பேசும் சண்டாளன்

கதை சொல்கிறான்
கதை கதையாகச் சொல்கிறான்
வேண்டியதை யும் வேண்டாதாதையும தின்று விட்டு
இன்னும் வாயைத்   திறக்கிறான்
நியாயம் பேசும் சண்டாளன் .

No comments:

Post a Comment