எந்த விசேடங்களையும் விமர்சையாக
எந்த விழாவையும் திருவிழாவாக
நீ கொண்டாடினாய் முழு மனதோடு
எதுவும் சாதாரணம் எதிலையும் ஒரு விட்டே த்தி
ஓர் எருமை மாட்டின் நிலையைக் கண்டேன் உன்னிடம் .
எந்த விழாவையும் திருவிழாவாக
நீ கொண்டாடினாய் முழு மனதோடு
எதுவும் சாதாரணம் எதிலையும் ஒரு விட்டே த்தி
ஓர் எருமை மாட்டின் நிலையைக் கண்டேன் உன்னிடம் .
No comments:
Post a Comment