Saturday, December 20, 2014

வாழ்வே அது தான்.

கண் விழித்தேன்
விடிவைக்  கண்டேன்
 கண் துஞ்சினேன்
முடிவைக் கண்டேன்
வாழ்வே அது தான்
 தொடக்கமும்
தொடர்ச்சியும்
 முடிவும்
முடிவுரை யும் 

No comments:

Post a Comment