Saturday, December 20, 2014

யசோதையின் கண்ணன்

கண்ணனின் கையில் குழல் 
கண்ணிலே குறும்புத  துளி   
உதட்டிலே  முறுவல் 
 எதற்கோ  தெரியவில்லை 
முட்டை முழி முழிக்கிறான் 
 யசோதையின் கண்ணன் 

No comments:

Post a Comment