Friday, December 26, 2014

கண்ணில் நீர் மல்க

கோபம் அவனை ஆட்கொள்ள
 தனநிலை  மறந்தான்
தன்னை மறந்தான்
கத்தினான் முழு வீச்சோடு
வார்த்தைகள் விழுந்தன
வேகமாக ,
கனல் தெறிக்க
மனம் வெதும்ப
 நா  துடிக்க
அமைதியானான்
கண்ணில் நீர் மல்க 

No comments:

Post a Comment