கோபம் அவனை ஆட்கொள்ள
தனநிலை மறந்தான்
தன்னை மறந்தான்
கத்தினான் முழு வீச்சோடு
வார்த்தைகள் விழுந்தன
வேகமாக ,
கனல் தெறிக்க
மனம் வெதும்ப
நா துடிக்க
அமைதியானான்
கண்ணில் நீர் மல்க
தனநிலை மறந்தான்
தன்னை மறந்தான்
கத்தினான் முழு வீச்சோடு
வார்த்தைகள் விழுந்தன
வேகமாக ,
கனல் தெறிக்க
மனம் வெதும்ப
நா துடிக்க
அமைதியானான்
கண்ணில் நீர் மல்க
No comments:
Post a Comment