கையும் ஆடுகிறது
கழு த்துமாடுகிறது
கு ரல் எ ழுப்புகிறது
குரல் வளை எழும்புகிறது
நெஞ்சில் வலி
துடிக்கிறது
செய்த பாவத்திற்காக
தெறிக்கிறது வலி
செய்த கொடுமைக்காக
திருந்துமா இதயம்
திண்ணமாக இல்லை
முருங்கை மரம் ஏறும்
விடு விடு வென்று.
கழு த்துமாடுகிறது
கு ரல் எ ழுப்புகிறது
குரல் வளை எழும்புகிறது
நெஞ்சில் வலி
துடிக்கிறது
செய்த பாவத்திற்காக
தெறிக்கிறது வலி
செய்த கொடுமைக்காக
திருந்துமா இதயம்
திண்ணமாக இல்லை
முருங்கை மரம் ஏறும்
விடு விடு வென்று.
No comments:
Post a Comment