Tuesday, December 23, 2014

திருந்துமா இதயம்

கையும் ஆடுகிறது
கழு த்துமாடுகிறது
கு ரல் எ ழுப்புகிறது
குரல் வளை   எழும்புகிறது
நெஞ்சில் வலி
 துடிக்கிறது
 செய்த பாவத்திற்காக
 தெறிக்கிறது வலி
செய்த கொடுமைக்காக
திருந்துமா இதயம்
 திண்ணமாக இல்லை
 முருங்கை மரம் ஏறும்
 விடு விடு வென்று.

No comments:

Post a Comment