Monday, February 2, 2015

புல்லுக்கும் சிறிது பாயும்.

வாயில் வந்ததைப் பேசி  
தனக்குத்  தான் எல்லாமே தெரியும் 
மற்றவர்கள் ஒன்றுமே அறியாதவர்கள்
 \என்று திரிகிறான் ஒரு வன் 
 படிப்பே இல்லாதவன் 
 வளர்ச்சி அறிவிலும்  இல்லை 
 உடலிலும் இல்லை 
 அவனுக்கு சாலரா க்கள் 
அவனுக்கு சலாம்  செய்பவர்கள் 
என்று ஒரு பட்டாளம் .
 வாழ்கிறான் அவனும்
  பயிருக்கு  பாய்ச்சிய 
 நீர் புல்லுக்கும் 
 சிறிது பாயும்.

No comments:

Post a Comment