பருவமும் காலமும் மாற
மழையும் வெயிலும் மாற
நீரும் நெருப்பும் கூடக் குறைய
காற்றும் வெள்ளமும் பெருக்கோட
வந்தது சுனாமி என்ற பேரலை
அடித்துச் சென்றது வீ டும் வாசலும்
தொலைந்தது நிலமும் புலமும்
மடிந்தனர் மனிதர்களும் விலங்குகளும்
தி ரும்பியது அமைதி இரண்டொரு நாளில்
அழுகுரல்களும் மருட்சியும் விரிந்தன
சோர்வும் துக்கமும் மிகுந்தன
இயல்பு நிலை வர வெகு நாட்களாகியது
இது தெய்வக் குற்றமோ என்று எண்ணு ங் கால்
இது மனிதனின் மடமையே என்று கொண்டேன்
No comments:
Post a Comment