Saturday, February 28, 2015

தெய்வக் குற்றமோ

பருவமும் காலமும் மாற 
மழையும் வெயிலும்  மாற 
நீரும் நெருப்பும் கூடக் குறைய 
காற்றும் வெள்ளமும் பெருக்கோட 
வந்தது சுனாமி என்ற பேரலை 
அடித்துச் சென்றது  வீ டும் வாசலும் 
தொலைந்தது நிலமும் புலமும்
மடிந்தனர் மனிதர்களும் விலங்குகளும்  
 தி ரும்பியது அமைதி  இரண்டொரு  நாளில் 
 அழுகுரல்களும்   மருட்சியும்  விரிந்தன
சோர்வும் துக்கமும் மிகுந்தன
 இயல்பு நிலை வர வெகு நாட்களாகியது 
இது தெய்வக்  குற்றமோ என்று எண்ணு ங் கால் 
 இது மனிதனின் மடமையே என்று கொண்டேன்  

No comments:

Post a Comment