மனதிலே சொல்லொண்ணா அயர்வு
ஏன் எதற்கு என்று தெரியவில்லை
உடலில் விவரிக்க முடியாத ஒரு தளர்வு
ஏன் எதற்கு என்று அறியமுடியவில்லை
வெறித்துப் பார்க்கிறேன் வானத்தை
அகன்ற வானமும் நீலம் பரிந்த தோற்றமும்
எட்டிப் பார்க்கும் கதிரவனும் மனத்தை நிலைபடுத்த
நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்ப திரும்பினேன்
கண்டேன் பூக்கள் மலர்ந்து குலுங்கும் அழகை
உற்சாகம் மெதுவாக உற்றெடுக்க அமைதியானேன்
ஏன் எதற்கு என்று தெரியவில்லை
உடலில் விவரிக்க முடியாத ஒரு தளர்வு
ஏன் எதற்கு என்று அறியமுடியவில்லை
வெறித்துப் பார்க்கிறேன் வானத்தை
அகன்ற வானமும் நீலம் பரிந்த தோற்றமும்
எட்டிப் பார்க்கும் கதிரவனும் மனத்தை நிலைபடுத்த
நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்ப திரும்பினேன்
கண்டேன் பூக்கள் மலர்ந்து குலுங்கும் அழகை
உற்சாகம் மெதுவாக உற்றெடுக்க அமைதியானேன்
No comments:
Post a Comment