பால் நினைந்து ஊட்டும்
லிங்கத்திற்கு பாலால்
நன்னீராட்டு
தயிரால் ஆராட்டு
தேனால் பாராட்டு
இளநீரால் குளிர்விப்பு
சந்தனத்தால் வசமாக்கி
மஞ்சளால் குளியாட்டி
அரிசி மாவால் துடைத்து
நன்னீரால் மீண்டும் கழுவி
வண்ண மலர்களால்
அலங்கரித்து
ஆராதித்து
தீபம் காட்டி
பரவசத்துடன் திரும்பிய
பக்த கோ டிகளை கண்ட போது
மனம் கனியவில்லை வெதும்பியது
ஆதரவற்ற சீறார்கள் உண் ண
ஒன்றுமில்லாமல் வாடி மடியும்
துயரைப் போக்க பசியைக் குறைக்க
பாலும், தயிரும், தேனும், மாவும்
அளிக்கலாமே.
லிங்கோத்பவர் மனமும் குளிரும்
பச்சிள ங் குழந்தைகள் முகங்களும்
மகிழ்ந்து வாழ்வு பெருகும் .
லிங்கத்திற்கு பாலால்
நன்னீராட்டு
தயிரால் ஆராட்டு
தேனால் பாராட்டு
இளநீரால் குளிர்விப்பு
சந்தனத்தால் வசமாக்கி
மஞ்சளால் குளியாட்டி
அரிசி மாவால் துடைத்து
நன்னீரால் மீண்டும் கழுவி
வண்ண மலர்களால்
அலங்கரித்து
ஆராதித்து
தீபம் காட்டி
பரவசத்துடன் திரும்பிய
பக்த கோ டிகளை கண்ட போது
மனம் கனியவில்லை வெதும்பியது
ஆதரவற்ற சீறார்கள் உண் ண
ஒன்றுமில்லாமல் வாடி மடியும்
துயரைப் போக்க பசியைக் குறைக்க
பாலும், தயிரும், தேனும், மாவும்
அளிக்கலாமே.
லிங்கோத்பவர் மனமும் குளிரும்
பச்சிள ங் குழந்தைகள் முகங்களும்
மகிழ்ந்து வாழ்வு பெருகும் .
No comments:
Post a Comment