இறையன்புடன் வாழ்ந்தால்
நெருக்கடி இருப்பின்
நெகிழ்ந்து விடும்
பனி போல்
என்று சிலாகிக்றார்கள்
இறையன்பர்கள்.
நெறி வழியில் வாழ்ந்தால்
இடுக்கண் ஏற்படின்
சடுதியில் நக ண்டு விடும்
காற்றைப் போல்
என்று வியக்கிறார்கள்
சிந்தனையாளர்கள்.
இரண்டும் ஒன்றே
இறையன்பு ஒரு பற்று
நெறிமுறை ஒரு வழி
பற்றும் வழியும் வெவேறு அன்று
ஒருங்கே நோக்கிச் செல்லும்
ஒரே கோட்பாடு.
நெருக்கடி இருப்பின்
நெகிழ்ந்து விடும்
பனி போல்
என்று சிலாகிக்றார்கள்
இறையன்பர்கள்.
நெறி வழியில் வாழ்ந்தால்
இடுக்கண் ஏற்படின்
சடுதியில் நக ண்டு விடும்
காற்றைப் போல்
என்று வியக்கிறார்கள்
சிந்தனையாளர்கள்.
இரண்டும் ஒன்றே
இறையன்பு ஒரு பற்று
நெறிமுறை ஒரு வழி
பற்றும் வழியும் வெவேறு அன்று
ஒருங்கே நோக்கிச் செல்லும்
ஒரே கோட்பாடு.
No comments:
Post a Comment