Saturday, February 7, 2015

புண் படுத் துவதிலும்

அரசை ஆள்வான்
 பட்டுக் கிடப்பான்
என்று என் பாட்டி
கோபமாக  சீறும்  போது
தெரிந்து கொண்டேன்
ஆத்திரத்திலும்   நல்ல
வார்த்தைகள்
 மே ன்மையான் சொற்கள்
 சொல்ல வேண்டும்
 புண் படுத் துவதிலும்
 ஒரு நயம் வேண்டும்  என்று   

No comments:

Post a Comment