அரசை ஆள்வான்
பட்டுக் கிடப்பான்
என்று என் பாட்டி
கோபமாக சீறும் போது
தெரிந்து கொண்டேன்
ஆத்திரத்திலும் நல்ல
வார்த்தைகள்
மே ன்மையான் சொற்கள்
சொல்ல வேண்டும்
புண் படுத் துவதிலும்
ஒரு நயம் வேண்டும் என்று
பட்டுக் கிடப்பான்
என்று என் பாட்டி
கோபமாக சீறும் போது
தெரிந்து கொண்டேன்
ஆத்திரத்திலும் நல்ல
வார்த்தைகள்
மே ன்மையான் சொற்கள்
சொல்ல வேண்டும்
புண் படுத் துவதிலும்
ஒரு நயம் வேண்டும் என்று
No comments:
Post a Comment