Saturday, February 7, 2015

சீரும் சிறப்போடும்!

கூட்டினான்  கூட்டத்தை
அண்ணன் தம்பி என்று
பாராது பேசினான்
 வாய்க்கு வந்ததை
கையெழுத்து   போட்டான்
 அவனுக்கு அதிகாரம்
இல்லாத போது
நியாயப்   படுத்துகிறான்
ஆணவத்தோடு
 அவனும் வாழ்கிறான்
 இவ்வையகத்தில்
 சீரும் சிறப்போடும்!  

No comments:

Post a Comment