கூட்டினான் கூட்டத்தை
அண்ணன் தம்பி என்று
பாராது பேசினான்
வாய்க்கு வந்ததை
கையெழுத்து போட்டான்
அவனுக்கு அதிகாரம்
இல்லாத போது
நியாயப் படுத்துகிறான்
ஆணவத்தோடு
அவனும் வாழ்கிறான்
இவ்வையகத்தில்
சீரும் சிறப்போடும்!
அண்ணன் தம்பி என்று
பாராது பேசினான்
வாய்க்கு வந்ததை
கையெழுத்து போட்டான்
அவனுக்கு அதிகாரம்
இல்லாத போது
நியாயப் படுத்துகிறான்
ஆணவத்தோடு
அவனும் வாழ்கிறான்
இவ்வையகத்தில்
சீரும் சிறப்போடும்!
No comments:
Post a Comment