இலை யுதிர் காலம் என்றும்
வேனிற் காலம் என்றும்
பனிக் காலம் என்றும்
வசந்த காலம் என்றும்
பிரித்து வகுத்து
வாழ்ந்த காலம் போய்
இன்று வெயில் தொடர்ச்சியாக
மழையே இல்லாமல் நீடித்து
காலங்கள் மாறி
நிகழ்வுகள் மாறி
மனிதர்களும் மாறி
உரு மாறி இடம்மாறி
எல்லாமே மாறி
திரியும் கால்
எது நடக்குமோ
எது நடக்காதோ
என்று உருகி
உணரும் போது
யாவும் முடித்தே போய் விடும்.
வேனிற் காலம் என்றும்
பனிக் காலம் என்றும்
வசந்த காலம் என்றும்
பிரித்து வகுத்து
வாழ்ந்த காலம் போய்
இன்று வெயில் தொடர்ச்சியாக
மழையே இல்லாமல் நீடித்து
காலங்கள் மாறி
நிகழ்வுகள் மாறி
மனிதர்களும் மாறி
உரு மாறி இடம்மாறி
எல்லாமே மாறி
திரியும் கால்
எது நடக்குமோ
எது நடக்காதோ
என்று உருகி
உணரும் போது
யாவும் முடித்தே போய் விடும்.
No comments:
Post a Comment