Thursday, February 26, 2015

கண் மூடினாள்

பாட்டிலே கீதம்
அன்பிலே  பாசம்
 அழகிலே அமைதி
வேலையிலே  சுறுசுறுப்பு
கண்ணிலே கனிவு
நடையிலே  மிடுக்கு
 என்ற வாழ்ந்த  பின்
 கண் மூடினாள்
 அதே பொறுப்புடன் 

No comments:

Post a Comment