பாட்டிலே கீதம்
அன்பிலே பாசம்
அழகிலே அமைதி
வேலையிலே சுறுசுறுப்பு
கண்ணிலே கனிவு
நடையிலே மிடுக்கு
என்ற வாழ்ந்த பின்
கண் மூடினாள்
அதே பொறுப்புடன்
அன்பிலே பாசம்
அழகிலே அமைதி
வேலையிலே சுறுசுறுப்பு
கண்ணிலே கனிவு
நடையிலே மிடுக்கு
என்ற வாழ்ந்த பின்
கண் மூடினாள்
அதே பொறுப்புடன்
No comments:
Post a Comment