Wednesday, March 22, 2017

பட்டினம் செல்

பட்டினம் செல்
 பிழைக்க வழி  அதுவே !

சென்றான் பட்டினம்
 கிடைத்தது வேலை

பிழைத்தான் நாள் தோறும்
 செத்துப் பிழைத்து!

ஊரே  நிறைவு
என்று திரும்பினான்.

உழைத்தான் நாளும்
பெருகினான் பெருக்கினான்.

பிழைக்க பட்டினம்
செல்லாதே என்று  கொண்டான்






No comments:

Post a Comment