பட்டினம் செல்
பிழைக்க வழி அதுவே !
சென்றான் பட்டினம்
கிடைத்தது வேலை
பிழைத்தான் நாள் தோறும்
செத்துப் பிழைத்து!
ஊரே நிறைவு
என்று திரும்பினான்.
உழைத்தான் நாளும்
பெருகினான் பெருக்கினான்.
பிழைக்க பட்டினம்
செல்லாதே என்று கொண்டான்
பிழைக்க வழி அதுவே !
சென்றான் பட்டினம்
கிடைத்தது வேலை
பிழைத்தான் நாள் தோறும்
செத்துப் பிழைத்து!
ஊரே நிறைவு
என்று திரும்பினான்.
உழைத்தான் நாளும்
பெருகினான் பெருக்கினான்.
பிழைக்க பட்டினம்
செல்லாதே என்று கொண்டான்
No comments:
Post a Comment