Saturday, November 8, 2014

மனிதன் தூங்குகிறான்

பூ பூக்குது
காகம்  கரைகிறது
குதிரை கனைக்கிறது
நரி உளையிடுகிறது
யாவும்  விழிதது  எழ
கதிரவன் தோன்றுகிறான்
நிலவு மறைகிறது
மனிதன் தூங்குகிறான்
 காலை விடியலைக்  காணாமல்  

No comments:

Post a Comment