பூ பூக்குது
காகம் கரைகிறது
குதிரை கனைக்கிறது
நரி உளையிடுகிறது
யாவும் விழிதது எழ
கதிரவன் தோன்றுகிறான்
நிலவு மறைகிறது
மனிதன் தூங்குகிறான்
காலை விடியலைக் காணாமல்
காகம் கரைகிறது
குதிரை கனைக்கிறது
நரி உளையிடுகிறது
யாவும் விழிதது எழ
கதிரவன் தோன்றுகிறான்
நிலவு மறைகிறது
மனிதன் தூங்குகிறான்
காலை விடியலைக் காணாமல்
No comments:
Post a Comment