Saturday, November 8, 2014

வாழ் மகனே

கண்ணிலே கனிவு
மனதிலே தெளிவு
அறிவிலே செறிவு
பேச்சிலே அன்பு
செயலிலே  பண்பு
நடையிலே  நிமிர்வு
என்று வாழ் மகனே

No comments:

Post a Comment